கேரள தலைமைச் செயலக ஊழியர்களின் 46வது ஆண்டு மாநாடு புதனன்று திருவனந்தபுரத்தில் துவங்கியது. ஏகேஜி அரங்கில் நடைபெறும் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் துவக்கிவைத்தார். மாநாடு 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கேரள தலைமைச் செயலக ஊழியர்களின் 46வது ஆண்டு மாநாடு புதனன்று திருவனந்தபுரத்தில் துவங்கியது. ஏகேஜி அரங்கில் நடைபெறும் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் துவக்கிவைத்தார். மாநாடு 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.